முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 460 குழந்தைகள் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து குறித்த நிதியம் ...
Read moreDetailsதலிபான்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு ...
Read moreDetailsஇந்தியா, சீனா இடையே எல்லை ஒப்பந்தம் இறுதியாகும் வரை இரு நாடுகளுக்கு இடையேயும் எல்லைப் பிரச்சினை நீடிக்கும் என இந்திய இராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்கக் கோரி தலிபான்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக விமான ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல், தீவிரவாதம், எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்டவைக் ...
Read moreDetailsதலிபான் அமைப்பினருடன் இந்திய தூதுவர் முதன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கட்டார் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 24 பேர் இந்தியர்கள் எனவும், 11 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.