அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதியம் மற்றும் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினையால் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.. வேலைநிறுத்தத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஜி.எம்.பி.தொழிற்சங்கத்தின் 11,000 க்கும் ...
Read moreதேசிய சுகாதார சேவையின் மிகப்பெரிய வெளிநடப்பு சுற்றில், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார ...
Read moreஜிஎம்பி, யூனிசன் மற்றும் யுனைட் ஆகிய மூன்று தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதியம் தொடர்பான பிரச்சினையால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய தொழில்துறை நடவடிக்கைக்கு ஏற்ப, உயிருக்கு ...
Read moreஎதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 1,500 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கூடுதல் ஆறு நாட்களில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக யூனிட் யூனியன் அறிவித்துள்ளது. பல ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளில் உள்ள ...
Read moreகொவிட் பின்னடைவைச் சமாளிக்க உதவுவதற்காக, இங்கிலாந்து முழுவதும் உள்ள சமூகங்களில் மேலும் 19 கொவிட் நோயைக் கண்டறியும் மையங்களை அரசாங்கம் அமைக்கிறது. தொண்ணூற்று ஒன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.