Tag: ஆர்ப்பாட்டக்காரர்கள்

மெக்ஸிகோவில் தேர்தல் சீர்திருத்தத்திற்கு எதிராக பெரும் மக்கள் பேரணி!

மெக்ஸிகோவில் தேர்தல் சீர்திருத்தத்திற்கு எதிராக பல மெக்சிகோ நகரங்களில் மாபெரும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் அதிகாரிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசாங்க முயற்சிகள் என்று எதிர்ப்பாளர்கள் கூறுவதற்கு எதிராக, ...

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ...

Read moreDetails

பெருவில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்று திரண்ட தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதியின் பதவி நீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பெருவில் இடம்பெற்று வருகின்றன. மாநில சபை, அதிகாரத்தின் அனைத்து ...

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்!

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அதிகாரிகள் உடனடியாக ...

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்!

ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள், நியாயமாகக் கையாளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச் சூழல்களை உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக ...

Read moreDetails

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலும் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிக அளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – கொழும்பில் பதற்றம்!

கொழும்பு - கோட்டை - செத்தம் வீதியில் உள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக ...

Read moreDetails

ஹைலெவல் வீதியை மூடி மக்கள் போராட்டம் – போக்குவரத்து தடை

எரிபொருளை வழங்குமாறுக் கோரி தெல்கந்த சந்தியில் மஹரகம சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியை மூடி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தெல்கந்த சந்தியில் உள்ள ...

Read moreDetails

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளின் பங்கேற்பு குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

கொழும்பில் நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளின் பங்கேற்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. வட்டரெக்க திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் ...

Read moreDetails

சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் சுற்றிவளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்!

திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம - தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist