Tag: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டது – எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குறித்த கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று முதல் ...

Read moreDetails

இலங்கைக் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கைக் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களுக்கு டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்த முடியவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மூன்று வாரங்களுக்கு மேலாக கொழும்பு ...

Read moreDetails

மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டிற்கு வருகிறது!

எதிர்வரும் சில நாட்களில் மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. 30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய ...

Read moreDetails

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை!

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, மின் உற்பத்தி நிலையங்களுக்கு ...

Read moreDetails

ஒரு லீற்றர் பெற்றோலின் விலையினை 77 ரூபாவினால் அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையிலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய  ஒரு லீற்றர் பெற்றோலின் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist