எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!
2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
2026-05-04
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது. ...
Read moreDetailsஇலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்த ...
Read moreDetailsஇலங்கை உட்பட ஏழு நாடுகளின் பயணிகள் பிலிப்பைன்ஸிற்குள் பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ...
Read moreDetails“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது தவறு, கொவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்“ இவ்வாறு தனது ருவிற்றர் ...
Read moreDetailsஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலாவதியாக இருந்த இந்த நடவடிக்கை, தற்போது ...
Read moreDetailsஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் ...
Read moreDetailsஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12.30மணிக்கு டாக்கா மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை ...
Read moreDetailsஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12.30மணிக்கு டாக்கா மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணிக்கு ...
Read moreDetailsஇலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை ...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.