Tag: உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி

காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்குள் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சி.ஐ.டி.யிடம்!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு; விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

ஏப்ரல் 20 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறாவது ஆண்டுக்கு முன் நீதி நிலைநாட்டப்படும் – கார்டினல் நம்பிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 6 ஆவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் எனவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை அம்பலப்படுத்துவேன்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளுக்கு தமது அரசாங்கத்தில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist