14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?
2025-04-10
பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!
2025-04-28
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற்றாலும் அதில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ...
Read moreDetailsஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று ...
Read moreDetailsபல உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுமார் 15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100ஐ ...
Read moreDetailsஉள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...
Read moreDetailsஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான ...
Read moreDetailsகல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ...
Read moreDetailsமுக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்று(திங்கட்கிழமை) வரை அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (திங்கட்கிழமை) செலுத்தியுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ...
Read moreDetailsபாரிய பொருளாதார நெருக்கடியின் போது பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.