கிளிநொச்சியிலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு
கிளிநொச்சி- உமையாள்புரம் சோலை நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ...
Read moreDetails











