Tag: கடற்படை

இலங்கை கடற்படையின் உதவியுடன் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினர் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவை படகொன்றை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் ...

Read moreDetails

21 இந்திய மீனவர்கள் க‍ைது!

இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் மேற்கொண்ட ரோந்து பணிகளின் போது, நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று  காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 4 ...

Read moreDetails

உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியை இன்று!

யாழ்,  நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது, உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு ...

Read moreDetails

இலங்கைக்கு கடல் கண்காணிப்பு விமானத்தை வழங்கியது இந்தியா!

இந்திய கடற்படைக்கு சொந்தமான (Donier-228) கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் இரண்டு வருடங்களுக்கு நாட்டின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ...

Read moreDetails

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“

நெடுந்தீவு - வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை)  போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் ...

Read moreDetails

74வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்!

74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை வீதியில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 74-வது குடியரசு தின ...

Read moreDetails

‘ஐஎன்எஸ் வகிர்’ நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் இணைந்தது!

பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த, 'ஐஎன்எஸ் வகிர்' என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் இன்று (திங்கட்கிழமை) கடற்படையில் இணைந்துள்ளது. இருதரப்பு தயாரிப்பின் ஐந்தாவது நீர்மூழ்கி ...

Read moreDetails

அமெரிக்காவிடமிருந்து 88 எஃப்-35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தம்!

88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த 19 ...

Read moreDetails

200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்பரப்பில் வைத்து, இரண்டு படகுகளிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist