Tag: கல்முனை

பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை!

கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம்  நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது ...

Read moreDetails

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

கல்முனை, ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின்  பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 02ஆம்  திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (13) தேரோட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து ...

Read moreDetails

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ. எல். ரியாழ் பதவியேற்பு

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார். கல்முனை, சம்மாந்துறை கல்வி ...

Read moreDetails

அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்பு

கல்முனையில் உள்ள, அன்னமலை பிரதேச  வைத்தியசாலை வளாகத்தில்  "சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்"  எனும் தொனிப் பொருளில்  சிரமதான நிகழ்வு ஒன்று  நேற்றைய தினம் ( 20)  நடைபெற்றது. ...

Read moreDetails

கல்முனை மாநகரசபையில் நிதி மோசடி; இருவர் கைது

கல்முனை மாநகரசபையில் இடம்பெற்ற  நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவரையும்  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை ...

Read moreDetails

காட்டு யானைகளால் கதறும் மக்கள்

கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு, மருதமுனைஆகிய ,பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டுயானைகள் சுற்றுமதில் பயனுள்ள ...

Read moreDetails

பெரியநீலாவனையில் இஸ்லாமியர்களோடு விஷேட கலந்துரையாடல்

கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் பெரியநீலாவனை கமு/கமு/ புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு மக்களுடன் விசேட ...

Read moreDetails

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை!

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை என கல்முனை மீனவ சங்கம் தெரிவித்துள்ளது. கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாக வாழ்வாதாரத்தை ...

Read moreDetails

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு?

கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை ...

Read moreDetails

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி பொது சாதாரண தர பரீட்சை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist