Tag: களுத்துறை

பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

களுத்துறை, கமகொட பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; 06 வயது சிறுவன் உயிரிழப்பு!b

களுத்துறை தெற்கில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பெற்ரோல் குண்டு தாக்குதலில் 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சனிக்கிழமை இரவு (மார்ச் 29) மோட்டார் சைக்கிளில் ...

Read moreDetails

மண்ணில் புதையுண்ட நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு!

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலத்தில் இருந்து கை துப்பாக்கியொன்றும், இரு மெகசின்களும் மற்றும் 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (27) மாலை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன நபர் பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: களுத்துறையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நளிந்த ...

Read moreDetails

திருடர்களை கைது செய்யும் செயற்பாட்டை ஜனாதிபதி தொடர வேண்டும்- ரஞ்சன் ராமநாயக்க

"கள்வர்களையும் மோசடியாளர்களையும் கைது செய்யும் செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்" என்று ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தடுப்பூசி பெற்ற 5 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில்!

களுத்துறை, அங்குருவத்தோட்ட பகுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக எச்.பி.வி. தடுப்பூசி பெற்றுக் கொண்ட 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குருவத்தோட்ட ...

Read moreDetails

கைக்குழந்தை உட்பட மூவரின் உயிரை பறித்த ரயில் விபத்து தொடர்பான அப்டேட்!

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றுமுன்தினம் (12) பதிவான கைக்குழந்தை உட்பட மூவரின் மரணம் தற்கொலையினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 21 வயதுடைய இளம் தந்தை, தனது ...

Read moreDetails

கோடரி சின்னத்தில் களமிறங்கும் 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு!

களுத்துறை மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று  'கோடரி' சின்னத்தில் போட்டியிட  வேட்புமனுத்  ...

Read moreDetails

சிறுமி துஷ்பிரயோகம்! 5 பேர் கைது!

தரம் 8 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை  இரண்டு ஆண்டுகளாகக்  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 5 பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  களுத்துறை, ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist