Tag: களுத்துறை

30 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை ஹஷிஷ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் சுமார் 12 ...

Read moreDetails

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வு நடவடிக்கை; இருவர் கைது!

களுத்துறை, ஹசலக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் ...

Read moreDetails

பதிவு செய்யப்படாத ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

களுத்துறை பொலிஸ் அதிகாரிகள் நேற்று (18) பொத்துப்பிட்டிய மற்றும் வஸ்கடுவவில் நடத்திய சோதனையின் போது போலி இலக்கத் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சேசிஸ் எண்கள் மற்றும் பதிவு இல்லாத ...

Read moreDetails

களுத்துறையில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

களுத்துறையின் பல பகுதிகளில் நாளை (05) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. ...

Read moreDetails

இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பான பொலிஸாரின் அறிக்கை!

களுத்துறை வடக்கு மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை வடக்கு, பனாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர் காயம்!

களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (04) மாலை துப்பாக்கிச் சூடு சம்வம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ...

Read moreDetails

பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

களுத்துறை, கமகொட பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; 06 வயது சிறுவன் உயிரிழப்பு!b

களுத்துறை தெற்கில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பெற்ரோல் குண்டு தாக்குதலில் 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சனிக்கிழமை இரவு (மார்ச் 29) மோட்டார் சைக்கிளில் ...

Read moreDetails

மண்ணில் புதையுண்ட நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு!

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலத்தில் இருந்து கை துப்பாக்கியொன்றும், இரு மெகசின்களும் மற்றும் 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (27) மாலை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன நபர் பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist