Tag: களுத்துறை

துப்பாக்கிச்சூட்டில் நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். களுத்துறை − தியகம பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர ...

Read more

இன்றும் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (சனிக்கிழமை) பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றன. அதன்படி நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் ...

Read more

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: 57 நிலையங்கள் அமைப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே ...

Read more

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளம்!

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு சிறிய ...

Read more

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ...

Read more

கொரோனா தொற்று: மாலை 6 மணி முதல் கிராமம் ஒன்று தனிமைப்படுத்தப்படுகின்றது !!!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள கிராமசேவகர் பிரிவு ஒன்று இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது. அதிகரிகொட வாசம என்ற பகுதியே இவ்வாறு ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist