Tag: குற்றச்சாட்டு

தனுஷ்க குணதிலக்கவை சந்தித்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளார். இதன்போது சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவுடன் ...

Read moreDetails

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு – குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தடையில்லை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை ...

Read moreDetails

பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,955 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமாக ...

Read moreDetails

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை – தேரர் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்த நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ...

Read moreDetails

கனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு!

கனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ...

Read moreDetails

150 பில்லியன் ரூபாவினை செலுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு

அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த ...

Read moreDetails

அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது – ரணில் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பிரித்தானியாவின் பயண ஆலோசனையில் தவறு உள்ளதாக குற்றச்சாட்டு!

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார ...

Read moreDetails

கனேடிய தலைநகரில் ஒரு வார கால முற்றுகை: கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது!

கனேடிய தலைநகரில் ஒரு வார கால முற்றுகை, கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட கைதுகளுக்கு வழிவகுத்தது. இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் 389 வெவ்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இதில் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவிழந்து செல்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். ‘தித்த’ எனும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist