Tag: குற்றப் புலனாய்வுப் பிரிவு

அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள்: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

கடந்த மாதம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்களை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பலாங்கொடையில் ...

Read moreDetails

கோட்டாபயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் 3 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார். போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் பணம் ...

Read moreDetails

டயானா கமகேவின் குடியுரிமை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் அறிக்கை பெறுமாறு உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist