14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஸ்ரீ தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள் இன்று!
2025-04-20
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
2025-04-20
திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் ...
Read moreDetailsபுத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள – தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் ...
Read moreDetailsதற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ...
Read moreDetailsகுழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரம் ஒத்துழைப்பில், ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா இந்த ...
Read moreDetailsவளைந்த பாத குறைபாடுடன் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாமென என்புமுறிவு ...
Read moreDetailsமூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை பரிதமாக உயிரிழந்துள்ளது. இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாய்ப்பால் குடித்த ...
Read moreDetailsதங்கள் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக, தடுப்பூசி போடுமாறு பெற்றோருக்கு இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் ...
Read moreDetailsவவுனியா அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் 2 வயதான குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்படவிருந்த 2 வயதான ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.