சீனாவின் ஷி நகரில் கொரோனா கட்டுப்பாடு: 1.3 கோடி மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி உத்தரவு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீனாவின் ஷியான் நகரில் மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. இதனால், 1.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails










