கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களின் குரல்களைக் ...
Read moreDetailsஉயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு இலங்கை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனது ...
Read moreDetailsமேற்கு கொலம்பியாவைத் திங்களன்று (10) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 111 பேர் உயிரிழந்தனர். இந்நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைச் சரித்ததுடன், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது. ...
Read moreDetailsசெவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கொங்கோ ஜனநாயகக் குடியரசின் உறுதியான தற்காப்பு அரணைத் தகர்த்து 2026 ஃபிஃபா உலகக் ...
Read moreDetailsபிஃபா உலகக் கிண்ணத்தில் அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி கொலம்பியா வெற்றியுடன் மீண்டும் களமிறங்கியது. புதன்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற 2026 பிஃபா ...
Read moreDetailsகொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று ...
Read moreDetailsகொலம்பிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 15 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய பயணிகள் விமானம் வடகிழக்கு கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...
Read moreDetailsவடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. தென் அமெரிக்க ...
Read moreDetailsகொலம்பியாவில் நேற்றைய தினம் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி ...
Read moreDetailsமத்திய கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.