முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. தென் அமெரிக்க ...
Read moreDetailsகொலம்பியாவில் நேற்றைய தினம் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி ...
Read moreDetailsமத்திய கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. ...
Read moreDetailsகொலம்பியாவின் பல பிரதேசங்களில் மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டில் ஆரம்பமான இந்த தொற்றால் இதுவரை 74 பேர் ...
Read moreDetailsஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள, புலம்பெயர் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் முதலாவதாக கொலம்பியாவை சேர்ந்த 200 பேர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக ...
Read moreDetailsகொலம்பியா மீது 25% வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்கள் ...
Read moreDetailsகொலம்பியாவில் அமைதியின்மை சீர்குலைந்த நிலையில், வெடித்த புதிய வன்முறையால் கடந்த நான்கு நாட்களில் பொதுமக்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டவர்களைக் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந் ...
Read moreDetailsகொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.3 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிச்டர் அளவில் ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொவிட் பயணத் தடையில் சிவப்பு பட்டியலில் இருந்த, ஏழு நாடுகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு ...
Read moreDetailsகொலம்பியாவில் கடந்த 25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த டைரோ அன்டோனியோ உசுகா, கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக கொலம்பியா ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.