Tag: சஜித் பிரேமதாச

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் கோரிக்கை

மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Read moreDetails

தேசபந்துக்கு எதிரான முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இடைநீக்கம் ...

Read moreDetails

SJB-UNP ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை விரைவில்!

ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் கணக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். மின்சாரத் தடைக்கு முதலில் ...

Read moreDetails

நாட்டு மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கமே ஆட்சியமைத்துள்ளது!

நாட்டு மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கமே தற்போது ஆட்சியமைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அவிஸ்ஸாவலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...

Read moreDetails

கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) ...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது. சுதந்திர தின நிகழ்வு குறித்து ...

Read moreDetails

மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்! -சஜித் பிரேமதாச

மக்கள் நலன்சார்ந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு பிரதான எதிர்த்தரப்பு என்ற ரீதியில் ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் ...

Read moreDetails

ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்! -சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் நிர்க்கதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ...

Read moreDetails

நாட்டை மீட்பது யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்!

”வங்குரோத்து நிலையில் இருந்து  நாட்டை மீட்பது யார் என்பதை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 1 of 14 1 2 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist