Tag: சஜித் பிரேமதாச

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிரேமதாச!

”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த கூட்டணியையும் அமைக்கப் போவதில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் ...

Read moreDetails

சஜித்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சி பரப்புரைக் கூட்டம்!

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பரப்புரை கூட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் -நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ...

Read moreDetails

எமது ஆட்சியில் பெண்களுக்கான புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும்! -சஜித் பிரேமதாச

”ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய ஆட்சியில் பெண்கள், மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான மாற்றங்களை அரசியல் அமைப்பின் ஊடக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜக்கிய மக்கள் ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கின்றேன்! – சிறிதரன் தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்,  குறித்த  தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற ...

Read moreDetails

‘தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம்! -ரிஷாட் எச்சரிக்கை!

”தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக” அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை அம்பலப்படுத்துவேன்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளுக்கு தமது அரசாங்கத்தில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில், அனுரவின் நாடித்துடிப்பை நன்கு அறிவார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டிலுள்ள செல்வந்தர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், நாட்டிலுள்ள சாதாரண மக்கள் மீதே அதிக வரிசுமைகளை சுமத்தியிருந்தாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ...

Read moreDetails

சஜித் பிரேமதாசவின் 3.0 திட்ட வரைபு வெளியீடு!

ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவின் எதிர்கால பொருளாதார மீட்சி தொடர்பான 3.0 என்ற புதிய திட்ட வரைபு ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த ...

Read moreDetails

திருடர்களுடன் சேர்ந்து நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது!

"அரசாங்கத்திலுள்ள திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்ற காரணத்தினாலேயே கடந்த காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவில்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளத்தில் ...

Read moreDetails

கடவுச்சீட்டுப் பிரச்சினை: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையே காரணம்!

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில்  நேற்றைய தினம் உரையாற்றிய போதே இவ்வாறு ...

Read moreDetails
Page 2 of 14 1 2 3 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist