Tag: சஜித் பிரேமதாச

2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது! -எதிர்க்கட்சி தலைவர்

நாட்டில் உள்ள 2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதாக கூறி ஆட்சிக்கு ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்!- சமிந்த விஜேசிறி

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சரியான திசையில் பயணிக்காவிட்டால், கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க நேரிடும் என ஜக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் சஜித் பிரேமதாச !

இலங்கை மீது அமெரிக்கா விதித்த திருத்தப்பட்ட மற்றும் குறைக்கப்பட்ட 20% பரஸ்பர கட்டண விகிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள ...

Read moreDetails

53 ஆண்டு பழமையான விவசாய நிலம் அபகரிப்பு!-எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

53 ஆண்டுகளாக பயிர்செய்கை செய்து வரும் விவசாயிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இன்றி நிலங்களைப் பறிப்பதை ஏற்க முடியாது,” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு நீதிமன்றுக்கு வருகை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு ஒன்று இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தது. அதன்படி, லக்ஷ்மன் கிரியெல்ல, ...

Read moreDetails

தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்!

தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் உலுவதுகே சந்தமாலியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த நியூசிலாந்து உயர்மட்டக் தூதுக் குழு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்று ...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க் கட்சிகள் கலந்துரையாடல்!

இலங்கையில் எழுந்துள்ள தேசிய பாதுகாப்பு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (20) ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், ...

Read moreDetails

அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் சஜித் அழைப்பு!

வலுவான, நேர்மையான பொது சேவையை வழங்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார். ...

Read moreDetails

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்று (25) காலையில் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின்  மறைவுக்கு இரங்கல்  தெரிவித்தார். இலங்கையில் உள்ள வத்திக்கான் ...

Read moreDetails
Page 2 of 16 1 2 3 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist