• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது! -எதிர்க்கட்சி தலைவர்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/01
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் உள்ள 2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் முழுமையாக மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இன்று நமது நாடு ஒரு மோசமான மற்றும் பரிதாபகரமான சூழ்நிலையில் உள்ளது. நாட்டு மக்களுக்கு வரம்பற்ற நம்பிக்கைகள் வழங்கப்பட்டு, அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இந்த அரசாங்கத்தினால் மருந்துப் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வைக் கூட இந்த அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை.

ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அதே வேளை, சிறந்த மருந்துவர்களை வெளியேறவிடாமல் தடுக்க எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அத்தகைய தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தத் தகுதியற்ற மற்றும் திறனற்ற ஒரு அரசாங்கத்தால் தான் நாடு தற்போது வழிநடத்தப்படுகின்றது.

பொருட்களின் விலைகள் அதிகரித்து, வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது., நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50%பங்களிக்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் சொத்துக்கள் பராட்டா சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படுகின்றன.

அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்த ஒரு நாட்டில், தற்போது நெல்லுக்கு நியாயமான விலை கூட இல்லாமல் அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலைக்கு நாடு வீழ்ச்சியடைந்துள்ளது, மேலும் நுகர்வோரைப் பாதுகாக்கும் சாக்கில் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம்

இன்று நெல் விவசாயி முதல் அனைத்து வகையான விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள மக்கள் வரை அனாதைகளாகிவிட்டதாகவும், விவசாயியை ராஜாவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த திறமையற்ற அரசாங்கம் விவசாயியை உதவியற்றவர்களாக விட்டுவிட்டார்கள், இந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் நம்பிக்கைகளை செயல்படுத்த வேண்டும், அவர்கள் 159 பெரும்பான்மையையும், ஜனாதிபதி பதவியையும், உள்ளூராட்சி நிறுவனங்களின் பெரும்பான்மையையும் தக்கவைத்துக்கொள்வார்களே ஒளிய நாட்டிற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.

இது தொடர்ந்தால், 2022ம் ஆண்டை போன்று 2028ஆம் ஆண்டிலும் தங்கள் கடனை அடைக்க முடியாது நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிடும்” இவ்வாறு சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

 

 

 

 

Related

Tags: Sri Lankaசஜித் பிரேமதாச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

Next Post

உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

Related Posts

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்
கிழக்கு மாகாணம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

2026-03-05
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்
இலங்கை

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

2026-03-05
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது
யாழ்ப்பாணம்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

2026-03-05
கிழங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!
இலங்கை

கிழங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

2026-03-05
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!
இலங்கை

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!

2026-03-05
டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-05
Next Post
உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட 19 வினாடிகள் சிறப்பு காணொளி!

ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட 19 வினாடிகள் சிறப்பு காணொளி!

இந்திய-ரஷ்ய உறவுகள் குறித்து மோடி பாராட்டு!

இந்திய-ரஷ்ய உறவுகள் குறித்து மோடி பாராட்டு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

0
ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

ஈரான் மீது தாக்குதல்: கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

0
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

0
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

0
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

0
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

2026-03-05
ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

ஈரான் மீது தாக்குதல்: கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

2026-03-05
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

2026-03-05
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

2026-03-05
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

2026-03-05

Recent News

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

2026-03-05
ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

ஈரான் மீது தாக்குதல்: கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

2026-03-05
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

2026-03-05
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

2026-03-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.