Tag: சஜித் பிரேமதாச

திருடர்களுடன் சேர்ந்து நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது!

"அரசாங்கத்திலுள்ள திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்ற காரணத்தினாலேயே கடந்த காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவில்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளத்தில் ...

Read moreDetails

கடவுச்சீட்டுப் பிரச்சினை: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையே காரணம்!

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில்  நேற்றைய தினம் உரையாற்றிய போதே இவ்வாறு ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி முன்னுதாரணமான அரசாட்சியாகத் திகழும்!

”பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத, முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று கட்டியெழுப்பப்படுமென” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம் ...

Read moreDetails

முருகேசு சந்திரகுமார், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் முருகேசு சந்திரகுமார், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை சென்ற ...

Read moreDetails

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி தெரிவித்த சஜித் பிரேமதாச!

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: எனது ஆட்சியில் உண்மைகள் வெளிக்கொணரப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மர்மங்களை சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளரும் ...

Read moreDetails

தேர்தல் பிரசாரங்கள்: அரச நிதியைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரசநிதியைப்  பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வோர் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

எனது ஆட்சியில் ஊழல் மோசடிக்கு இடமில்லை!

”ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்குவதற்கு ஜக்கிய மக்கள் கூட்டணி முன்னெடுத்துள்ள புதிய பாதையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு ...

Read moreDetails

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு!

கடந்த 2018 ஆம் ஆண்டு 52 நாள் ஆட்சி கவிழப்பு சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அதனை நிராகரித்திருந்தாக எதிர்க்கட்சித் ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்!

”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் ...

Read moreDetails
Page 3 of 14 1 2 3 4 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist