Tag: சினோபார்ம் தடுப்பூசி

மேலும் 3 மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மேல் மாகாணத்துக்கு வெளியே கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ...

Read moreDetails

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இலங்கை எயார்லைன்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் தடுப்பூசிகள் இன்று (புதன்கிழமை) ...

Read moreDetails

இலங்கைக்கு சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்..!

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. குறித்த சினோபார்ம் தடுப்பூசிகள் ஜூன் மாத ஆரம்ப பகுதியில் இலங்கையை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ...

Read moreDetails

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது தொடர்பாக சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிலையில், இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் ...

Read moreDetails

சினோபார்ம் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டம் இன்றிலிருந்தே ஆரம்பம்!

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசித் திட்டம் இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன்படி, பானந்துறை சுகாதார ...

Read moreDetails

சீனாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!

சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன், தொற்று ...

Read moreDetails

சினோபார்ம் தடுப்பூசியை அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்குச் செலுத்த முடிவு!

சீனா தாயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசி அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் ...

Read moreDetails

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் – சீனா!

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என சீனா அறிவித்துள்ளது. மேலும் உள்ளக விவகாரத்தில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என்றும் இலங்கையில் உள்ள ...

Read moreDetails

பல சிரமங்களுக்கு மத்தியில் சீனாவில் இருந்து தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன – அரசாங்கம்

சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கு எதிர்பாராத செல்வாக்குமிக்கவர்களிடமிருந்து கடந்த சில வாரங்களுக்குள் பல சிரமங்கள் இருந்தபோதிலும் இறுதியாக வெற்றியடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு ...

Read moreDetails

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது கட்டமாக சினோபார்ம் தடுப்பூசியையும் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist