மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது
2026-01-26
3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
2026-01-26
புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ...
Read moreDetailsசிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை ...
Read moreDetailsபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிலாபத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத் ...
Read moreDetailsசிலாபம், தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 8 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ...
Read moreDetailsசிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று (21) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ...
Read moreDetailsசிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை ...
Read moreDetailsசிலாபம், சிங்கபுர பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீதான பிரேதன பரிசோதனைகள் ...
Read moreDetailsசிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (19) இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ...
Read moreDetailsசிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் நேற்று (14) மாலை நீராடச் சென்றுள்ளனர். நீரில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.