Tag: சூறாவளி

சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவி!

டித்வா சூறாவளிக்குப் பின்னர் சீனாவின் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) சர்வதேசத் துறை இலங்கைக்கு 1 மில்லியன் சீன யுவான்களை ( ...

Read moreDetails

டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு – அரசாங்கம் தெரிவிப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ...

Read moreDetails

டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய ...

Read moreDetails

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு!

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தோட்ட முகாமையாளர் பிரதேச செயலாளர் கட்டட ஆராச்சி நிறுவன தலைவர் ஆகியவர்களுக்கு எதிராக ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவில் ...

Read moreDetails

கரீபியன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா!

கரீபியன் முழுவதும் மெலிசா சூறாவளி தனது பேரழிவைத் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தது, சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியது. ...

Read moreDetails

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் மெலிசா!

இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு ...

Read moreDetails

ஜமைக்காவை குறிவைக்கும் மெலிசா சூறாவளி; 175 ஆண்டுகளில் மோசமான புயலாக மாற்றம்!

மெலிசா சூறாவளி செவ்வாயன்று (28) ஜமைக்காவை பேரழிவு தரும் 5 ஆம் வகை புயலாகத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 174 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தல் ...

Read moreDetails

தெற்கு அமெரிக்க சூறாவளி; 34 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் சனிக்கிழமை (15) வீசிய பயங்கர சூறாவளியால் குறைந்தது 34 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிச்சிகன், மிசோரி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட ஏழு மாநிலங்களில் ...

Read moreDetails

நெருங்கும் புயல்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 100 கி.மீ தொலைவில் நிலைபெற்றிருந்தது. இது ...

Read moreDetails

சூறாவளி சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கை

பலத்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist