Tag: ஜனாதிபதி தேர்தல்

தபால் மூலமான வாக்களிப்பு: முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதுடன் பிற்பகல் 4 மணியுடன் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இதன்போது ...

Read moreDetails

எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்!

”தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் ...

Read moreDetails

சஜித்திடம் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் சரத் பொன்சேகா

நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் நாட்டை பொறுப்பேற்க தவறியதன் காரணமாகவே சஜித்பிரேமதாசவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்திருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ...

Read moreDetails

ரணில் முறையற்ற விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார்!

தற்போதைய ஜனாதிபதி அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டி ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் – 12 வேட்பாளர்கள் பெயர் விபரம்

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள் ஜனாதிபதி தேர்தலில்  12 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை – மொட்டு கட்சி!

2024 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது – மொட்டு கட்சி!

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியாகிறது?

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்று(சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...

Read moreDetails

புதிய தேர்தல் கூட்டணியினை உருவாக்க முயற்சி? – ரணிலுடன் சந்திரிக்காவை இணைக்கவும் முயற்சி?

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்காக வலுவான கூட்டணியை உருவாக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சில குழுக்கள் இணைந்து ...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் – எஸ்.எம்.சந்திரசேன

ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist