இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் மொனராகலை மற்றும் கதிர்காமத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி மொனராகலைக்கு செல்லவுள்ளார். இதன்போது மொனராகலை ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுபேச்சுவார்த்தை இன்று(22) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ...
Read moreDetailsஇலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ...
Read moreDetailsபல மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் ஈடுபட்டு ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா ...
Read moreDetailsஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் புதிதாக எதுவும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரைக்கு பின்னர் நாடாளுமன்ற ...
Read moreDetailsஜனாதிபதியின் கொள்ளை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 9, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற ...
Read moreDetailsசர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.