முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில் ...
Read moreDetailsதற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் ...
Read moreDetailsஇணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும், ...
Read moreDetailsமுடக்கநிலையின்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும், மாதாந்த சம்பளம் பெறாத குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் ஒரு சதவீதப் பகுதியை நன்கொடையாக வழங்கும் யோசனையொன்றை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்துள்ளார். ...
Read moreDetailsநாட்டை குறைந்தது ஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். பௌத்த பீடங்களின் ஆலோசனையை மதித்து ஆட்சியை முன்னெடுக்கும் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவி வருகின்றமையினால், அதனை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி, கொவிட் கட்டுப்பாட்டு செயலணியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். குறித்த கலந்துரையாடல் ...
Read moreDetailsஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ...
Read moreDetailsதுமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.