Tag: டிரான் அலஸ்

சி.ஐ.டி.யில் ஆஜரான முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (31) காலை குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஆஜரானார். 2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு!

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் ...

Read moreDetails

கடவுச் சீட்டு விவகாரத்தின் பின்னணியில் மாபியாவொன்று உள்ளது!

நாட்டில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னணியில் மாபியா குழுவொன்று செயற்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்!

”பொலிஸ் வரலாற்றில் ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர ...

Read moreDetails

பாதாள உலகக்குழுவினரைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்!

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தற்போது பல்வேறு தரப்பினரின் கைகளுக்கும் சென்றுள்ளமையால், நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவது சவாலான ...

Read moreDetails

தம்மிக்க நிரோஷன படுகொலை: ஒருவர் கைது

இலங்கையின்  19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தம்மிக்க  நிரோஷனவின் கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம்: அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை

”வவுனியா - வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், அத்துமீறிய செயற்பாடுகள் தொடருமாக இருந்தால், மீண்டும் அங்கு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

இ-கடவுச்சீட்டுச் சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் நீண்ட வரிசைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ - கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு ...

Read moreDetails

இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது?

”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார். அண்மையில் ...

Read moreDetails

ஜனாதிபதி, டிரான் அலஸ் ஆகியோரின் தேவைக்காகவே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு செயற்பட்டு வருகிறது – வசந்த முதலிகே

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்து, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்வரை, போராட்டங்களை கைவிடப் போவதில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist