முத்து நகர் பகுதியில் விவசாயிகள் மீது தாக்குதல்!
திருகோணமலை முத்து நகர் பகுதியில் விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் ...
Read moreDetailsதிருகோணமலை முத்து நகர் பகுதியில் விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் ...
Read moreDetailsதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று, ...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் ...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கை, ஏறி பூச்சி”யின் தாக்கம் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கு விவசாய அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ...
Read moreDetailsதிருகோணமலை முத்து நகர் பகுதியில் இடம்பெற்று வரும் விவசாய நில அபகரிப்பு விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்துள்ளார் இதன்போது ...
Read moreDetails53 ஆண்டுகளாக பயிர்செய்கை செய்து வரும் விவசாயிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இன்றி நிலங்களைப் பறிப்பதை ஏற்க முடியாது,” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...
Read moreDetails2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிமித்தம் திருகோணமலை தம்பலகாமம் பகுதியை ...
Read moreDetailsதிருகோணமலை - புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை ...
Read moreDetailsதிருகோணமலை -ஈச்சிலம்பற்று பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழந்துள்ளனர். 47 வயதான மாமனாரும், 27 வயதான மருமகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் தமது தமது ...
Read moreDetailsதிருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நேற்று ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.