Tag: திருகோணமலை

டிட்வா புயல்-திருகோணமலை குச்சவெளியில் மையம்!

டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 ...

Read moreDetails

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி ...

Read moreDetails

முத்து நகர் மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் – மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது!

காணி உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் முன்பாக, முத்து நகர் மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கை துறைமுக ...

Read moreDetails

திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து ஆரம்பமான தியாகி திலீபனின் நினைவு ஊர்தி!

தியாகி திலீபனின் 38வது நினைவு தினத்தின் நினைவு ஊர்தி, இன்று திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளது. திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில் ...

Read moreDetails

வெருகல்லில் காட்டுயானைகள் அட்டகாசம்!

திருகோணமலை,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் ...

Read moreDetails

திருகோணமலை கால்நடை உற்பத்தி பண்ணையின் மேம்பாட்டுக்கான புதிய திட்டம்

திருகோணமலையின் மதிப்புமிக்க வளங்களை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து மக்களுக்கு கிடைக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

முத்து நகர் பகுதியில் விவசாயிகள் மீது தாக்குதல்!

திருகோணமலை முத்து நகர் பகுதியில்  விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் ...

Read moreDetails

முத்து நகரில் விவசாய காணிகள் அபகரிப்பு: ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டம்!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று, ...

Read moreDetails

2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

திருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் ...

Read moreDetails

கந்தளாயில் ஏறி பூச்சியின் தாக்கம்! சிறுபோக நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கை, ஏறி பூச்சி”யின் தாக்கம் காரணமாகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கு விவசாய அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ...

Read moreDetails
Page 1 of 10 1 2 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist