பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
திருகோணமலை, சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கல்லாறு மற்றும் சமகிபுர ஆகிய பகுதிகளில் நேற்று இரவு ...
Read moreDetailsதிருகோணமலையில் சீருடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை நிலாவெளியில் போக்குவரத்து சம்பவம் ...
Read moreDetailsதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00 ...
Read moreDetailsதிருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. ...
Read moreDetailsதிருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் ...
Read moreDetailsதிருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். ...
Read moreDetailsதென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது ...
Read moreDetailsதிருகோணமலையில் சட்டவிரோத வலை மற்றும் வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண் ...
Read moreDetails2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதை அடுத்து திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளைக் கொண்டு வரும் நடவடிக்கை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.