14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதை அடுத்து திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளைக் கொண்டு வரும் நடவடிக்கை ...
Read moreDetailsதிருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் 63 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் 03வது மாடியில் ...
Read moreDetailsதிருகோணமலை, வெல்வேரி கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 42 ஏக்கர் காணிகள் இதுவரை அரசாங்கத்தினால் விடுவிக்கப்படாத நிலையில், தற்போது தனி நபர் ஒருவருக்கு குறித்த ...
Read moreDetailsநமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து ...
Read moreDetailsதிருகோணமலை, மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் வர்த்தகர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetailsமறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ...
Read moreDetailsதிருகோணமலை நகரசபை ஊழியர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை - கோணேஸ்வரம் கோவிலை அண்டிய கடையொன்றில் கசிப்பு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ...
Read moreDetailsதிருகோணமலையில் காணாமற் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண்ணொருவர் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். ...
Read moreDetailsநாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ...
Read moreDetailsகந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தனி முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.