இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-22
திருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் ...
Read moreDetailsதிருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். ...
Read moreDetailsதென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது ...
Read moreDetailsதிருகோணமலையில் சட்டவிரோத வலை மற்றும் வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண் ...
Read moreDetails2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதை அடுத்து திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளைக் கொண்டு வரும் நடவடிக்கை ...
Read moreDetailsதிருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் 63 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் 03வது மாடியில் ...
Read moreDetailsதிருகோணமலை, வெல்வேரி கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 42 ஏக்கர் காணிகள் இதுவரை அரசாங்கத்தினால் விடுவிக்கப்படாத நிலையில், தற்போது தனி நபர் ஒருவருக்கு குறித்த ...
Read moreDetailsநமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து ...
Read moreDetailsதிருகோணமலை, மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் வர்த்தகர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.