பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் 07 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை என ...
Read moreDetailsஎம்பிலிப்பிட்டிய- கொலன்ன பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தேயிலை தோட்ட உரிமையாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு ...
Read moreDetailsகாலி - எல்பிடிய, பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் ...
Read moreDetailsஅமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்திற்கு ...
Read moreDetailsமெக்சிகோவின் மத்திய மாகாணத்திலுள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ...
Read moreDetailsஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி ...
Read moreDetailsகரீபியன் தேசத்தில் தங்கள் பிடியை விரிவுபடுத்தும் ஆயுதமேந்திய கும்பல்களால் சக அதிகாரிகள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹெய்டி பொலிஸார் வீதிகளைத் தடுத்து, நாட்டின் முக்கிய விமான ...
Read moreDetailsஅமெரிக்காவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 10 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி, அவர் தப்பிச் செல்ல பயன்படுத்திய வேனில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. நேற்று ...
Read moreDetailsபேலியகொட - களுபாலம பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (செவ்வாய்கிழமை) காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். ...
Read moreDetailsபேலியகொடை கறுப்பு பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 32 வயதான ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீட்டிலிருந்த குறித்த குறித்த நபர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.