பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 24 வயதுடைய பெண் ...
Read moreDetailsமித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகமுல்ல பகுதியில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் ...
Read moreDetailsவத்தளை, உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20) நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ...
Read moreDetailsகொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிக்கையை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். ...
Read moreDetailsமீத்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆணொருவரும், அவரது ஆறு வயது மகளும் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த ...
Read moreDetailsமினுவாங்கொடையில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
Read moreDetailsசுவீடனின் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து இன்னும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஸ்வீடிஷ் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட ...
Read moreDetailsசுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக ...
Read moreDetailsயாழ்ப்பாணம், வெல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...
Read moreDetailsகல்கிசையில் நேற்று (19) பதிவான துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறின் விளைவாகும் என ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.