பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
ஜப்பானும் தென்கொரியாவும் இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இதுகுறித்த உடன்பாடு ஏற்பட்டது. ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமசா ஹயாசி, ...
Read moreDetailsபேரழிவை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க ...
Read moreDetailsதென்கொரியாவில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் மார்ச் 9ஆம் ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமான SQ-468 இல் சிங்கப்பூர் வழியாக தென் ...
Read moreDetailsஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் ...
Read moreDetailsதென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்கொரியாவில் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 66பேர் மீண்டுள்ளனர். ...
Read moreDetailsவடகொரியா மற்றும் தென்கொரியா இடையே, அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதியில், எல்லை ...
Read moreDetailsகொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவி வட கொரியா, சோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை உள்ளூர் நேரம் செவ்வாய்க்கிழமை காலை ...
Read moreDetailsதென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்கொரியாவில் மூன்று இலட்சத்து ஆயிரத்து 172பேர் ...
Read moreDetailsதென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.