Tag: தெஹிவளை

ஒரே மாதிரியான இலக்கத்தகடுகள் கொண்ட இரு கார்கள் மீட்பு!

தெஹிவளை மற்றும் தலுகம பகுதியில் ஒரே மாதிரியான இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் ...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

கடந்த மாதம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்களை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பலாங்கொடையில் ...

Read moreDetails

எரிபொருள் வழங்குமாறி கோரி தெஹிவளையில் ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்!

எரிபொருள் வழங்குமாறி கோரி, தெஹிவளையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதான வீதியை மறித்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால், கொழும்பு- காலி வீதியில் இரு பக்கங்களிலும் கடுமையான வாகன ...

Read moreDetails

ரத்மலானை, கல்கிசை, தெஹிவளையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் எனவும், எனவே மக்களை வரிசையில் நிற்கவேண்டாம் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் மக்கள் எரிபொருளினை ...

Read moreDetails

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ளார். குறித்த முதியவரை பொலிஸார், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இன்று(வியாழக்கிழமை) காலை முதல் ...

Read moreDetails

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இருந்து காணாமல் போன நீல சங்கிலி கிளி கண்டுபிடிக்கப்பட்டது!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நீல சங்கிலி கிளி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுபோவில பகுதியில் வசிக்கும் தம்பதியினரால் ...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 16மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம்(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த ...

Read moreDetails

தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – அரசாங்கம்

தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான கரையோர பாதையை நீடிக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஆளும் தரப்பு ...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களைத் தவிர வேறு விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களைத் தவிர, வேறு எந்த விலங்குகளும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லையென வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளான ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist