ஆசிய மெய்வல்லுநர் போட்டி; நதீஷா லெகாம்கே இரண்டாம் இடம்!
தென் கொரியாவில் நடைபெற்ற 2025 ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை தடகள வீராங்கனை நதீஷா லெகாம்கே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
Read moreDetails











