Tag: நலிந்த ஜயதிஸ்ஸ

சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை – அரசாங்கம்!

தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வாராந்திர ...

Read moreDetails

எரிபொருள் வரி: நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் மீதான வரியை அரசாங்கம் நிச்சயமாக குறைக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே ...

Read moreDetails

எம்.பி.க்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதில் நம்பிக்கை இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க ...

Read moreDetails

தேங்காய் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி!

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு ...

Read moreDetails

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிரடி உத்தரவு!

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் மக்களுக்கு வழங்க  நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்  நலிந்த ஜயதிஸ்ஸ ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் – அரசாங்கம் அறிவிப்பு!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். இன்று (28) நடைபெற்ற வாராந்திர ...

Read moreDetails

இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது! -நலிந்த ஜயதிஸ்ஸ

இரவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளின் நேரம் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால்  விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளதாகவும்  சுகாதார ...

Read moreDetails

கண் அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இழப்பீடு!

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சைக்கு பின் சிக்கல்களுக்கு உள்ளான நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ...

Read moreDetails

நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களினால் 60 பேர் ...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை – அரசாங்கம்!

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist