முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் (19) தொடரும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து ...
Read moreDetailsதபால் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 653 தபாலகங்கள், 3610 உப தபால் நிலையங்கள் ஆகியவற்றின் ...
Read moreDetailsநிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தொழிற்சங்கங்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது. இந்த 24 மணி நேர வேலைநிறுத்தம் நேற்று (05) ...
Read moreDetailsசுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றொரு வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ...
Read moreDetailsசுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். ...
Read moreDetailsவடக்கு - கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (20) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ...
Read moreDetailsதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் இன்று(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள ...
Read moreDetailsதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள ...
Read moreDetailsபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(08) முதல் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ...
Read moreDetailsஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.