பீகாரில் வெப்பநிலை அதிகரிப்பால் 19 பேர் உயிரிழப்பு!
பீகாரில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் ...
Read moreDetails












