முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள ...
Read moreDetailsகல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைளை மீண்டும் திறந்த பின்னர் மாணவர்களிடையே அதிகமாக கொரோனா பரவி வருவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான ...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை ...
Read moreDetailsகொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் ...
Read moreDetailsகொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டாவது அளவை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் உண்மையான நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.