பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
2025-04-09
இலங்கையிலுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பொலிஸ் ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு இன்று அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsநாட்டில் கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsபொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ...
Read moreDetailsபொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு மூன்று மாத கால சேவையை நீடிப்பதற்கான தீர்மானத்தை அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ளார். அரசியலமைப்பு ...
Read moreDetailsமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று ...
Read moreDetailsவாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ...
Read moreDetailsஅரச அச்சகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் ...
Read moreDetailsபாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் ...
Read moreDetailsசி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.