முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
35 ஆண்டுகளுக்கு முன்பு மண்டைதீவில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோரி, இன்று (04) ...
Read moreDetailsஇராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் இடம்பெற்று நேற்றுடன் 35 வருடங்கள் கடந்துவிட்டன. குறித்த படுகொலையின் நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி ...
Read moreDetailsமண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 பேரின் நினைவாக ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - மண்டைதீவு முனைக்கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளதாகவும், தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ...
Read moreDetailsஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.