முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. அதேபோல், போஞ்சி ...
Read moreDetailsகடந்த சில தினங்களை விட, காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில மரக்கறிகளின் விலை 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக ...
Read moreDetailsநாட்டில் மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக காய்கறிகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவடைவதால், மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக ...
Read moreDetailsசந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வருடத்தின் ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ...
Read moreDetailsநாட்டில் தற்போது மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய மரக்கறிகள் அனைத்தும் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக ...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகம் 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண ...
Read moreDetailsநாட்டில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரக்கறி வியாபாரிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது ...
Read moreDetailsஇலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மரக்கறியின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ள, விவசாயத்தை பாதித்த உர நெருக்கடி தொடர்பாக இன்று (திஙக்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, ஜனாதிபதி ...
Read moreDetailsநாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் தற்போது கணிசமாக உயர்வடைந்துள்ளன. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் உணவுக் கட்டமைப்பு மற்றும் விற்பனை ஆய்வுப் பிரிவின் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் மரக்கறி விற்பனையாளர்களும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.