Tag: மஹிந்த யாப்பா அபேவர்தன

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள  சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் ...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ...

Read moreDetails

நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் சபையில் இருந்து வெளியேற்றம் !

நாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது குழப்பத்தை விளைவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார ...

Read moreDetails

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை – உயர் நீதிமன்றம்

ஊழல் தடுப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். குறித்த சட்டமூலத்தில் உள்ள சில ஷரத்துகள் ...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை(புதன்கிழமை) கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று!

அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை ...

Read moreDetails

தேர்தலை நடத்துவதில் தவறில்லை – மஹிந்த யாப்பா அபேவர்தன!

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹொரணை - பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ...

Read moreDetails

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது – சபாநாயகர்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது எனவும் அவர்கள் வீண் பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான நிலையில், ...

Read moreDetails

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நண்பகல் 12.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist