முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் வைத்திருந்த வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு ...
Read moreDetailsமித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கந்தானை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சம்பந்தப்பட்ட இரசாயனப் ...
Read moreDetailsமித்தெனியவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களைப் போன்ற ஒரு தொகை கந்தானை பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு ...
Read moreDetailsமித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் குற்றப் ...
Read moreDetailsமித்தேனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் துபாய்க்கு செல்ல முயன்றபோது ...
Read moreDetailsமித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (03) மாலை ...
Read moreDetailsமித்தெனிய முத்தரப்பு கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரை 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ...
Read moreDetailsமித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகமுல்ல பகுதியில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் ...
Read moreDetailsகடந்த 18 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...
Read moreDetailsதந்தை, இரு பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழந்த மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை பொலிஸார் செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.