14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
உள்ளூராட்சி தேர்தல்; 18 வேட்பாளர்கள் கைது!
2025-04-17
கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பியகம மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் நாடு ...
Read moreDetailsமின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நுகர்வுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு ...
Read moreDetailsதனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை நாளை (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் இன்றும் (திங்கட்கிழமை) அரை மணி நேரம் மின்தடை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு ...
Read moreDetailsநாட்டின் சில பிரதேசங்களில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்று மாலை 06 மணியிலிருந்து இரவு 9.30 மணி ...
Read moreDetailsநாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மின் விநியோகத் தடை ஏற்படாது என இலங்கையின் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அமைச்சின் பேச்சாளர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.