Tag: மைத்திரி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறினார் மைத்திரி

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை நிமித்தம் ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோப்புகள் தொடர்பில் விசாரணை!

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் ...

Read moreDetails

மைத்திரி, விமல், டலஸ் ‘ஹெலிகொப்டர்’ சின்னத்தில் போட்டி!

உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று(புதன்கிழமை) உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா ...

Read moreDetails

கட்சியின் யாப்பில் திருத்தம் செய்ய தயாராகின்றார் மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார். செப்டெம்பர் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் 71 ...

Read moreDetails

மைத்திரி, மனோ, ஹக்கீம், ரிஷாட் டலஸிற்கு ஆதரவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று சர்வக்கட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

சஜித்திற்கும், மைத்திரிக்கும் இடையில் கொழும்பில் அவசர சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் ...

Read moreDetails

வன்முறையினை தூண்டிய மஹிந்த, ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட வேண்டும் – மைத்திரி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா ...

Read moreDetails

எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவித்தது மைத்திரி தரப்பு!

எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist