முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இலங்கையில் ...
Read moreDetailsநாடு முழுவதும் தற்சமயம் குறைந்தது 20 காயமடைந்த யானைகள் சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறும் பெரும்பாலான யானைகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் ...
Read moreDetailsகாட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி ...
Read moreDetailsகல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ...
Read moreDetailsஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் ...
Read moreDetailsஉலக யானைகள் தினத்தினை முன்னிட்டு யானைகளை பாதுகாப்பது தொடர்பில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்றினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். அதாவது நேற்று முன்தினம் ...
Read moreDetailsஅஸாம் வனப்பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நிலையில், 18 யானைகள் உயிரிழந்துள்ளன. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், இது குறித்த மேலதிக ...
Read moreDetailsஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மின்சார தாக்கம், துப்பாக்கிச்சூடு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.