உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் வரைவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுகின்றது பெஃப்ரல் அமைப்பு
உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை வரைபுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பை ...
Read moreDetails











